தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், சிபிஐயில் அதிக நீண்ட காலம் பணியாற்றியவருமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், சிபிஐயில் அதிக நீண்ட காலம் பணியாற்றியவருமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.